சென்ற வாரம் நான் சிங்கப்பூருக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இந்தியா கடைக்கு சாப்பிடப் போனேன்...என்ன சாப்பிடுவதென்று தெரியவில்லை கொஞ்ச நேரம் அங்கே நின்றேன்...பிறகு ஆப்பம் கண்ணில் தென்பட்டது...பார்பதற்கு தேங்காய் பால் ஆப்பம் போல் இருந்தது. எனக்கு அது மிகவும் பிடிக்கும், ரெண்டு வாங்கினேன் மகிழ்ச்சியுடன் மேசையில் சென்று அமர்ந்தேன் வாயில் கொஞ்சம் வைத்தேன்...என்ன அதிர்ச்சி ஆப்பம் இனிக்கவே இல்லை..எனக்கு தெரிந்த ஆப்பம் எல்லாம் இனிக்கும்...பெறும் எமாற்றம். என்னை அங்கு கூட்டி சென்ற நன்பனிடம் சொல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் சொல்லவில்லை...இன்னொரு வாய் எடுத்து வைத்தேன்...இதற்கு மேல் அதை சாப்பிட எனக்கு மனமில்லை. அங்கு கூட்டி சென்ற நன்பனை அடிக்கனும் போல் தோன்றியது.. என் நன்பனை ரெண்டு திட்டு திட்டு விட்டு அவனிடம் கூறினேன்...என் வாழ்க்கையில் இனிக்காத தேங்காய் பால் ஆப்பத்தை இன்று தான் சாப்பிடுகிறேன்...என்ன கொடுமை...
Tuesday, October 03, 2006
Subscribe to:
Posts (Atom)