Thursday, June 12, 2008
ஏக்கம்...
என் நெஞ்சில் ஒரு ஏக்கம்...என்ன என்று தெரியாமலே ஒரு ஏக்கம்...என் வாழ்க்கையின் பாதை சரியா தவறா, எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த பாதை பலர் செல்லாத பாதை...என் வாழ்க்கையே ஒரு தோழ்வி என்று உல்கம் சொல்கிறது அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என் மனம்...
Subscribe to:
Posts (Atom)