Wednesday, May 18, 2005

translation...

கொஞ்ச நாளாவே எதுவும் எழுத தோண்றவில்லை...வர வர நான் சிந்திக்கும் மொழி ஆங்கில்மாகி விட்டது ஆதலால், தமிழில் எழுவது கடிணமாகி விட்டது...எதை நினைதாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு "translate" செய்வது போல் தோண்றுகிறது...என் மிதே எனக்கு கோபம் வருகிறது...இந்த நிலையை எப்படி மாற்றுவது???

Friday, May 06, 2005

காதல்...

இதற்கு பேர்தான் காதலா??? இதற்கு பேரும் காதலா??? ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று தான் இந்த பாடலை கேட்டேன்...இந்த பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...காதல் என்பது ஒரு 'unique' அனுபவம்...இப்படி தான் இருக்கும் என்பது இல்லை, சிலருக்கு காதல் என்பது ஒரு 'commitment', நான் இவருடன் வாழ்வது என்று செய்துக் கொண்ட ஒரு முடிவு, சிலருக்கு காதல் என்பது அவர்களின் உலகம், இருவர் மட்டும் வாழும் உலகம். சிலருக்கு காதல் என்பது ஒரு வகை தியாகம், அவர்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவைதாலும் தன் காதலன்/காதலி நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைபது. இன்னும் சிலருக்கு காதல் என்பது ஒரு தேடல், அந்த 'perfect someone' ஐ தெடுவது...இதில் எது காதல் என்பது கேள்வி அல்ல...எப்படி இருந்தாலும் காதல் என்பது காதல் தான்...

Tuesday, May 03, 2005

பாடல்...

என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கையோ தொலைதுவிட்டேன்உன் விழியினில் உன் விழியினில்இப்போது கண்டுபிடித்துவிட்டேன்
இந்த வரிகள் தான் என் மனதை கவர்ந்து விட்டது...எனக்கு பல பாடல்கள் பிடிக்கும், ஆனால் இந்த பாடல் மட்டும் வித்தியாசமானது...ஏன் என்று தெரியவில்லை...இந்த அளவு என்னை பாதித்த பாடல்கள் மிகவும் குறைவு...இந்த பாடலில் என்னை கவர்ந்த மற்ற வரிகள்..
என் இரவுகள்என் இரவுகள்உன் முகம் பார்த்து விடிய ஏங்குதடி...
என்னை இந்த அளவுக்கு கவர்ந்த மற்ற பாடல்...உன் கண்ணில் நீர் வடிந்தால்...such a wondeful song..