நான் இன்று பாரதிதாசனின் கவிதைகள் புத்தக்த்தை வாங்கினேன். அவர் கவிதைகளை பாடலாக கேட்டிருக்கிறேன் ஆனால் எனக்கு தெரிந்தது மிகச் சிலவே. வாங்கியாதும் நான் அவருடைய தமிழ் பற்றிய கவிதைகளை படித்தேன்...என் மனதில் ஒரு கேள்வி...இவன் பாரதிதாசனா இல்லை தமிழ்-தாசனா???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment