Thursday, April 21, 2005

giving it a try...

இது என் இரண்டாவது முயற்ச்சி...நேற்று எழுதினேன் சரியா இல்லையா என்று தெரிய்வில்லை...இப்படியே எழுதாமல் விட்டு விட்டால், இன்னும் சிறிது கால்த்தில் நான் தமிழில் எழுதுவதை மற்ந்து விடுவேன். சும்மவே எனக்கு தமிழில் எழுத்து பிழை அதிகம்...இந்த முயற்ச்சி வெற்றி தருமா??? விடிந்தால் தான் தெரியும்...

No comments: