என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கையோ தொலைதுவிட்டேன்உன் விழியினில் உன் விழியினில்இப்போது கண்டுபிடித்துவிட்டேன்
இந்த வரிகள் தான் என் மனதை கவர்ந்து விட்டது...எனக்கு பல பாடல்கள் பிடிக்கும், ஆனால் இந்த பாடல் மட்டும் வித்தியாசமானது...ஏன் என்று தெரியவில்லை...இந்த அளவு என்னை பாதித்த பாடல்கள் மிகவும் குறைவு...இந்த பாடலில் என்னை கவர்ந்த மற்ற வரிகள்..
என் இரவுகள்என் இரவுகள்உன் முகம் பார்த்து விடிய ஏங்குதடி...
என்னை இந்த அளவுக்கு கவர்ந்த மற்ற பாடல்...உன் கண்ணில் நீர் வடிந்தால்...such a wondeful song..
இந்த வரிகள் தான் என் மனதை கவர்ந்து விட்டது...எனக்கு பல பாடல்கள் பிடிக்கும், ஆனால் இந்த பாடல் மட்டும் வித்தியாசமானது...ஏன் என்று தெரியவில்லை...இந்த அளவு என்னை பாதித்த பாடல்கள் மிகவும் குறைவு...இந்த பாடலில் என்னை கவர்ந்த மற்ற வரிகள்..
என் இரவுகள்என் இரவுகள்உன் முகம் பார்த்து விடிய ஏங்குதடி...
என்னை இந்த அளவுக்கு கவர்ந்த மற்ற பாடல்...உன் கண்ணில் நீர் வடிந்தால்...such a wondeful song..
No comments:
Post a Comment